-

Thor என்ற கடவுள்

மேற்கத்திய நாடுகளின் புராதன கதைகளில் Thor என்ற கடவுள் உண்டு. வேறு கிரகத்தின் மந்திர சக்தி சேர்ந்த கொண்ட Thor, நாம் வசிக்கும் பூமிக்கு ஒரு முறை மனித உருவில் வந்தார். எதிரியை தேட வந்த இடத்தில நம் மக்களின் அன்பில் உருகிய அவர் தன்னுடைய மொத்த சக்தியையும் இயற்கையின் மாற்றத்தின் போது தானாகவே செயல் பட்டு மக்களுக்கு உதவும்படி செய்தார்.


அவருடைய மந்திர சக்தி  நாம் மிரண்டு போகிற இடியும் மழையும். வறட்சி அதிகமாகிற போது தானாகவே மழை பெயும்படி பூமியின் இயற்கை அமைப்பையே மாற்றம் செய்தார். அவருடைய அசாத்திய சக்தி அதுமட்டும் இல்லை, இந்த பிரபஞ்சத்தையே அழிக்கும் சக்தி கொண்ட அவருடைய முரட்டு சுத்தியல். அதை தோர் நல்ல விதமாகவே பயன் படுத்தினார். இன்றும் அவரை கடவுளாக வழிபாடும் சமூகம் இருக்கிறது. இப்போது Avengers படத்தின் முக்கிய பாத்திரமாகவும் இருக்கிறார். :-)

30 நாட்களில் 3 முறையாவது மழை பேயும் படி பார்த்து கொண்டார். அதை தான் நம் முன்னோர்கள் மாதம் மும்மாரி பேயும் மழை என்று சொன்னார்கள். வாரத்தில் ஒருநாள் அவர் நினைவாக இருக்கும்படி பார்த்து கொண்டார்கள். அந்த நாள் Thor's day என்பது தான். அதுவே பின்னாளில் Thursday ஆனது. அந்த அற்புதமான வியாழன் இன்று.


0 comments: