-

அறிந்துக் கொள்வோம்

0 comments
அறிந்துக் கொள்வோம்….!!
*
நீரிழிவு நோய் ஏற்படுவதற்கும் கலப்பினப் பசுக்களின் பாலே காரணம் என்கிறார்கள். இந்தப் பாலில் இருக்கும் கேசின் என்ற புரதம் நீரிழிவு நோயயைத் தூண்டக்கூடியது.
- ஆதாரம் ;- “ ஆழம் “ இதழ் – ஜீன; 2014..

பூம்புகாரின் ஆய்வுகளின் நம்பகத் தன்மை

0 comments

பூம்புகாரின் ஆய்வுகளின் நம்பகத் தன்மை:

1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.

2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.

3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.

4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

தாய்மொழி முக்கியம்

0 comments
நம்மை ஆண்ட வெள்ளைக்காரன் உலகின் முதல் மொழி தமிழ் என்று ஒப்பு கொள்கிறான். ஆனால்? ஹிந்தியர்கள் ஏன்? இந்த உண்மையை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். முன்னாள் பிரதமர், சமிஸ்கிருத அறிங்கரான திரு வாஜ்பாய் கூட உலகின் பழமையான மொழி தமிழ் மொழி என்று கூறியுள்ளார். பன்னிரு ஆழ்வார்களும், 63 நாயன்மார்களும் தமிழ் மொழியின் மூலம் தான் தங்களது பக்தியை வெளிபபடுத்தினர். அந்த தமிழின் மூலம் பல அற்புதங்கள், அதிசயங்கள் செய்தனர். வைணவ ஆச்சரியாரான ராமானுஜர் அவர்கள் தமிழை முன்னிலை படுத்தி வடமொழியை பின்னுக்கு தள்ளினார். இன்று தமிழை தாய் மொழியாக கொண்டவர்களே தமிழ் மொழியை இழித்தும், பழித்தும், வெறுத்தும் பேசுவதை என்னால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அவரவர்க்கு, அவர், அவர் தாய்மொழி முக்கியம்.

உறவுமுறையும் சமூகமும் - The Relationship and Society

0 comments
ஒரு உறவுமுறையை எடுத்தால், அது இப்படி தான் என்று மனதில் அனைவருக்கும் ஒரு கற்பனை உண்டு. உதாரணமாக, மாமியார் மருமகள் என்றதும், அனைவரும் சொல்வது  அந்த உறவுமுறையுள்ளவர்கள் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். இருவரும் நிச்சயம் சந்தோஷமாக இருக்கமாட்டார்கள் என்பது தான்.

Thor என்ற கடவுள்

0 comments
மேற்கத்திய நாடுகளின் புராதன கதைகளில் Thor என்ற கடவுள் உண்டு. வேறு கிரகத்தின் மந்திர சக்தி சேர்ந்த கொண்ட Thor, நாம் வசிக்கும் பூமிக்கு ஒரு முறை மனித உருவில் வந்தார். எதிரியை தேட வந்த இடத்தில நம் மக்களின் அன்பில் உருகிய அவர் தன்னுடைய மொத்த சக்தியையும் இயற்கையின் மாற்றத்தின் போது தானாகவே செயல் பட்டு மக்களுக்கு உதவும்படி செய்தார்.

தனுகா பாதிரினா குவித்த 77 பந்துகளில் 277 ரன்கள்

0 comments
தனுகா பாதிரினா (25), இலங்கையை சேர்ந்த கிரிகெட் வீரர். 2007-ம் ஆண்டு Austerlands அணிக்காக விளையாடினார். எப்போதும் 3-வது வீரராக களமிறங்கும் தனுகா, அந்த 20-20 போட்டியில் ஓபனிங் பேட்ஸ்மேன். 2007-ம் ஆண்டு நடந்த அந்த போட்டி கிரிகெட் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. Austerlands அணி 366/3 எடுதது.

மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு

1 comments

1991 மார்ச் 23ல் முதன்முறையாக பூம்புகார் கடல் பகுதியில் குதிரைலாட வடிவத்தில் கட்டுமானம்ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்குமிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலா அல்லது கோட்டை மதில் சுவரா என்பது குறித்து பின்னர் ஆய்வு செய்யலாம் என்று திரும்பி விட்டனர். மீண்டும் 1993ல் தேசியக் கடலாராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சியைத் தொடங்கியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான உ வடிவத்தில் 2 மீ. உயரமும், 85 செ.மீ. நீளமும் உடைய ஒன்றைக் கண்டுபிடித்தனர்.

தெரிந்து கொள்ள சில கேள்வி பதில்கள்

0 comments
+++Jimmy Doolittle,On September 25, 1929, முதலில் விமானம் பறக்க மனிதக் கண்கள் தேவையற்றது எனக் கண்டார்.இது தான் இன்று யுத்தத்திற்கு ஆளீல்லா விமனங்களை பயன்படுத்த காரணமாயிற்று. blind" flight.

+++Elusive element என்பது நாம் பள்ளியில் படித்ததுதான். 1940 ல் முதல் தனிமத்தைக் கண்டு பிடித்தனர். தற்போது ஜப்பானிய ஆய்வாளர்கள் 113 வதைக் கண்டு பிடித்துள்ளனர். ஒரு அற்றம்.atom, 113 ப்ரொடொன் களைக் கொண்டிருக்கும்.இதற்கு அவர்களே பெய ர்வைக்க இருக்கிறார்கள்.இத்துடன் மொத்தம் 119. ununoctium. -118 வது.RIKEN Nishina Center for Accelerator-Based Science in Japan said today (Sept. 26) ஒன்று தெரியுமா? இதன் ஆயுட்காலம் ஒருசில மணிகளே.
???அல்பர்ட் ஐன்ஸ்டயின் புதிரின் முடிவில்,நான்கு தலைகள் கைவிரலை மேல் நோக்கி காட்டியது ஏன்?
எனக்கு தெரியாது.

நாளந்தா பல்கலைக்கழகம் மறைக்கப்பட்ட வரலாறு

0 comments
 
இஸ்லாமிய மதவெறியால் அழிக்கப்பட்ட அறிவுக் கருவூலம்

மனிதத்தன்மையற்ற, கொடூரமான வழிவகைகள் மூலம் இஸ்லாம் உலகில் பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில், அதற்கு நேர் எதிர் குணங்களுடைய – அமைதியையும், வன்முறையற்ற வாழ்க்கையையும் போதிக்கின்ற -பௌத்த மதமானது, மத்திய ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும், இந்தியாவின் சிந்து, வங்காளம் போன்ற பகுதிகளிலும் மிகுந்த செல்வாக்குடன் இருந்து வந்தது.