ஒரு உறவுமுறையை எடுத்தால், அது இப்படி தான் என்று மனதில் அனைவருக்கும் ஒரு கற்பனை உண்டு. உதாரணமாக, மாமியார் மருமகள் என்றதும், அனைவரும் சொல்வது அந்த உறவுமுறையுள்ளவர்கள் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். இருவரும் நிச்சயம் சந்தோஷமாக இருக்கமாட்டார்கள் என்பது தான்.