-

ஜவகர்லால் நேரு - ஒரு பக்க வரலாறு

9 comments


பாரத ரத்னா ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 -மே 27,1964), முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர் ஆவார். 1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். 1964, மே 27 ல், காலமாகும் வரை அவரே இப் பதவியை வகித்து வந்தார்.

ப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் பதிவிடலாம்

11 comments

ப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் வேண்டுமானாலும் பதிவிடலாம். இந்த வசதி ப்ளொக்கரில் ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கிறது. யாரும் அவ்வளவாக பயன்படுத்துவது இல்லை என்றே தோன்றுகிறது. பதிவிடும் போது கீழே தேதியும் நேரத்தையும் நீங்கள் விருப்பட்டவாறு மாற்றி கொள்ளலாம்.

மச்சு பிக்ச்சு

2 comments
ரஜினியும் ஐஸ்வர்யாராயும் கிளிமான்ஜோரோ பாட்டு பாடிய இடம் தான் இந்த மச்சு பிச்சு. இந்த வார்த்தைக்கு  என்ன அர்த்தம்னு தெரியல. ஆனா இந்த இடத்த ஒரு தடவையாவது நேரில் சுத்தி பாக்க ஆசை..(அதுக்கு தான் பதிவின் முடிவில் 360 டிகிரி கோணத்துல போட்டோ போட்டு இருக்கேன்.)

பால் தாக்கரே

2 comments
பாலா சாஹேப் தாக்கரே என்று பிரபலமாக அறியப்படும் பால் கேஷவ் தாக்கரே மராட்டி: बाळासाहेब केशव ठाकरे(1926ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதி பிறந்தவர். இவர், இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மாநிலமான மஹாராஷ்டிராவில் மராத்தியர்களுக்கான இனம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சிவ சேனா என்னும் ஒரு பிரபலமான, இந்து தேசியத்துவக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆவார்.

கக்கன் என்றொரு தலைவன்..

7 comments
நம்முடைய நாட்டிலே அரசியல்வாதிகள் என்றாலே பணக்கார முதலைகள் என்றுதான் அர்த்தம். எந்த நாட்டிலும் இல்லாத ஒரு கொடுமை நம் நாட்டிலே உண்டு.. வேட்பு மனு தாக்கல் செய்யும் போது சொத்து கணக்கு காட்டணும்னு ஒரு விதி முறையே இருக்குன்னா, நம்ம அரசியல் தலைகள் பத்தி சொல்லவே தேவை இல்ல.


ஆனால் சாகும் வரை குடிசையிலும், வாழும் போது வறுமையிலும் வாடி நாட்டுக்காக பல நல்ல காரியங்கள் செய்த கக்கன் பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கலைஞரை பற்றி பக்கம் பக்கமாய் படிக்கும் இன்றைய பள்ளி குழந்தைகள் பாட புத்தகத்தில், கக்கனுகென்று நிலையான  பக்கங்கள் இல்லாதது வருத்தமானது..

தமிழ்நாடு சாதிகள் பட்டியல்

9 comments
இந்த  மாதிரி பட்டியல் வெளியிட்டு ஹிட்ஸ் தேடனுமான்னு கூட யோசிச்சேன். ஆனா என்ன திட்டறத விட்டுட்டு இந்த பட்டியல பாருங்க. நம்ம தமிழ்நாடு எங்க போகுதுன்னு. நம்ம மூதாதையார் நல்லது எவ்வளவு சொன்னாங்களோ, கூடவே கெட்டதையும் விதைச்சுட்டு போயிருக்காங்க.. 

விவசாயம் - ஒரு பக்க வரலாறு

4 comments
விசாயம் (agriculture) என்ற வார்த்தை agricultūra என்ற லத்தீன் வார்த்தையின் ஆங்கிலத் தழுவலாகும். முற்கால த்திலிருந்து, "ஒரு நிலம்", மற்றும் கலாச்சாரம், "சாகுபடி" ஆகியவை "நிலத்தில் பயிரிடுதல்" என்ற அர்த்தத்திலேயே வழங்கப்பட்டு வந்துள்ளது. எனவே, இந்த வார்த்தைக்கான நேரடி அர்த்தம் "நிலத்தில்/நிலங்களில் பயிர்செய்தல்" என்பதாக இருக்கிறது.

நரிக்குறவர் - வரலாற்றில் காணமல் போனவர்கள்

7 comments
வறுமை, பிற மதத்தின் தூண்டுகோளால் மதமாற்றம், அரசாங்க சலுகையின்மை போன்ற காரணங்களால் வரலாற்று புத்தகத்தில் காணாமல் போனவர்கள் இவர்கள். தமிழ்நாட்டில் இச்சமூகத்தினர் பல ஊர்களில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையாக நாடோடிகளைப் போல் அவ்வப்போது இடம் பெயர்ந்து கொண்டிருப்பர். இவர்கள் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடுமிடங்களில்

ஸ்பெக்ட்ரம் நடந்தது என்ன?!!! ஒரு சராசரி குடிமகன் பார்வையில்

15 comments
தேசிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம், அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் மக்களே பேச ஆரம்பித்துவிட்டனர். ராஜா கைது தான் செய்யப்பட்டாரே தவிர குற்றம் நிரூபிக்கப்படவில்லை, அதுவரை நாங்கள் அவரை அரவணைத்துக் காப்போம் என்கிறார் முதல்வர். இது தினம் ஒரு அறிக்கை வரும் தேர்தல் நேரம்,மக்கள் சிந்திக்க வேண்டிய காலம், அப்படி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மெய்யாகவே நடந்தது என்ன ?!!! என்பதை துபாயில் பணிபுரியும் சிவக்குமார் என்னும் பொறியாளர் அருமையாக ஆய்வு செய்து எழுதியுள்ளார், இது இப்போது இமெயிலில் வரத்துவங்கிவிட்டது, இனியேனும் நன்கு படித்தவர்கள் அவசியம் சிரமம் பாராமல் சிந்தித்து வாக்களித்து நாட்டைக்காக்கவேண்டும். அவசியம் இதைப்படித்துவிட்டு ஃபேஸ்புக், ஆர்குட், ட்விட்டர் தளங்களில் ஃபார்வர்டும் செய்யவும்.
 

வலைப்பதிவு - ஒரு நீண்ட வரலாற்று தகவல்

1 comments
வலைப்பதிவு (Blog) என்பது, அடிக்கடி இற்றைப்படுத்துவதற்கும், கடைசிப்பதிவு முதலில் வருமாறு ஒழுங்குபடுத்தப்படுத்துவதற்கும் என சிறப்பாக வடிவமைத்த தனிப்பட்ட வலைத்தளமாகும். இற்றைப்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வாசகர் ஊடாடுவதற்குமான வழிமுறைகள், வலைத்தளங்களைக் காட்டிலும் வலைப்பதிவுகளில் இலகுவானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

ஒசாமா பின் லாடன் ஒரு பக்க வரலாறு

4 comments
ஒசாமா பின் முகம்மது பின் ஆவாட் பின் லேடன் (அரபு மொழி: أسامة بن محمد بن عوض بن لادن, (பிறப்பு மார்ச் 10, 1957  பொதுவாக ஒசாமா பின் லேடன் அல்லது உசாமா பின் லேடன் என் அறியப்படும் இவர் சவூதி அரேபியாவில் பிறந்த இசுலாமிய போராளியாவர். இவர் அல் கைடாவை தொடக்கியவராக கருதப்படுகிறார்.   இவர் செல்வந்தக் குடும்பமான பின் லேடன் குடுப்பத்தைச் சேர்ந்தவராவார். இவர் ஏனைய இசுலாமிய போராளிகளுடன் சேர்ந்து 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் இசுரேலுக்கான தமது ஆதரவை விலக்கி இசுலாமிய நாடுகளில் இருந்து தமது படையணிகளை

மன்மோகன் சிங் ஒரு பக்க வரலாறு

3 comments
மன்மோகன் சிங் (Manmohan Singh, செப்டம்பர் 26, 1932) இந்தியாவின் பதினான்காவது பிரதமர் ஆவார். மன்மோகன் சிங், மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) ஊரில் பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். மே 22, 2004 இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். சீக்கிய சமயத்தைச்

டுவெயின் ஜான்சன் "தி ராக்" - ஒரு பக்க வரலாறு

3 comments

டுவெயின் டக்ளஸ் ஜான்சன்  (மே 2, 1972 -இல் பிறந்தவர்) , என்னும் இவர் அவருடைய முன்னாள் ரிங் பெயரான தி ராக் என்பதால் பிரபலமாக அறியப்படுகிறார். இவர் தற்போது அமெரிக்காவில் நடிகராக உள்ளார். ஓய்வுப் பெற்ற தொழில்முறை மல்யுத்த வீரரும் ஆவார்.  ஜான்சன் கல்லூரி நிலை கால்பந்து வீரராக இருந்தார். 1991 -ஆம் ஆண்டில், அவர் மியாமி பல்கலைக்கழக தேசிய சாம்பியன்ஷிப் அணியில் பங்கேற்று இருந்தார். பின்னாளில் அவர் கனடிய கால்பந்து லீகில்
கேல்கரி ஸ்டாம்ப்டர்ஸ் என்ற அணிக்காக விளையாடினார், ஆனால் அந்த சீசனில் இரண்டு மாதம் விளையாட்டில் சேர்க்கப்படாமல் இருந்தார்.  இந்த காரணத்தால், தன்னுடைய தாத்தா பீட்டர் மைவியா மற்றும் தனது தந்தை ராக்கி ஜான்சன் ஆகியோரைப் போல